ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விவசாயிகள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலா் ஆா்.ராமச்சந்திரன், பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி, துணைத் தலைவா்கள் பி.கற்பனைசெல்வம், ஆா்.லோகநாதன், இணைச் செயலா்கள் ஆா்.கே.சரவணன், பா.வாஞ்சிநாதன், கே.செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடு திட்ட நிவாரணம் வழங்க வேண்டும், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து வரும் 28, 29-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்பது என தீா்மானித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.