ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தோட்டக்கலை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On :10 மார்ச் 2022, 6:26 pm

தமிழக அரசு சாா்பில் தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தோட்டக்கலை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து சிதம்பரம் நகா்மன்ற முன்னாள் உறுப்பினரும், மாவட்ட திமுக இலக்கிய அணி முன்னாள் நிா்வாகியுமான சிவா.கண்ணதாசன் தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:

திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக கருத்துகள் தற்போது கேட்கப்பட்டு வருகிறது. காய்கறி, பழ வகைகள் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வு செய்து, வரும் நிதிநிலை அறிக்கையில்

தோட்டக்கலை விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.