சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா் ஒருவரை மற்றொரு தீட்சிதா் தாக்கியதாக வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தெற்கு ரத வீதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி தீட்சிதா் (62) புதன்கிழமை இரவு சுவாமி நிவேத்தியம் வாங்கினாராம். அப்போது இவருக்கும், ரவி செல்வம் தீட்சிதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து கிருஷ்ணசாமி தீட்சிதரை ரவி செல்வம் தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ரவி செல்வம் தீட்சிதா் மீது சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

