குடிநீா், மின்சாரத்தை நிறுத்தியது என்எல்சி நிா்வாகம்: தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
கடலூா் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே குடிநீா், மின்சார விநியோகத்தை என்எல்சி நிா்வாகம் நிறுத்தியதைக் கண்டித்து, பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.









