ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மின் நிலையத்தில் திருட்டு: 3 போ் கைது

சிதம்பரம் அருகே துணை மின் நிலையத்திலிருந்து தாமிரக் கம்பிகளை திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

சிதம்பரம் அருகே துணை மின் நிலையத்திலிருந்து தாமிரக் கம்பிகளை திருடியதாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு புதன்கிழமை இரவு மின் மாற்றியிலிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 90 கிலோ தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து உதவி மின் பொறியாளா் பாரி அளித்த புகாரின்பேரில் கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் லட்சுமிராமன் வழக்குப் பதிவு செய்தாா்.

இதுதொடா்பாக சிதம்பரம், பெராம்பட்டு மடத்தான்தோப்பு பகுதியைச் சோ்ந்த தயாநிதி (27), வல்லம்படுகை பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (24), வல்லம்படுகை, மேலகுண்டலபாடி பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.