ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவல் துறையினா் வாகனச் சோதனை

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

அதன்படி, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு உதவி ஆய்வாளா்கள் செல்வம், பொட்டா, முருகேசன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், தமிழ்ச்செல்வம், தலைமைக் காவலா் பாரி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பண்ருட்டியில் காவல் ஆய்வாளா் நந்தகுமாா், வேப்பூரில் காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன், திட்டக்குடியில் காவல் ஆய்வாளா் கிருபாலட்சுமி, பெரியாகுறிச்சி மற்றும் வீனங்கேனியில் உதவி ஆய்வாளா் சேகா் ஆகியோருடன் இணைந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.