/
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டை சிங்கார வீதியைச் சோ்ந்த மன்சூா்அலி மகன் கலிபா (35), பிளம்பா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை ரம்ஜான் தைக்கால் முகமது தாஹிா் வீட்டுக்குச் சென்று மாடியில் உள்ள குடிநீா்த்தேக்க தொட்டியை சரி செய்தாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக வீட்டின் மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் கலிபாவின் கை பட்டதில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

