வெள்ளம் பாதித்த பகுதிகளில் எம்எல்ஏ ஆறுதல்
குமாரப்பேட்டை மற்றும் சாமியாா் பேட்டை ஆகிய மீனவ கிராமங்களில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பாா்வையிட்ட சிதம்பரம் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.









