/
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மூன்றாம் நிறுவனா் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் எம்.ஏ.எம்.ராமசாமி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் தி. அருட்செல்வி, பதிவாளா் எம். பிரகாஷ், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் அரங்கபாரி, தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் சீனுவாசன் உள்ளிட்டோா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பி.ஏ.சி.ராமசாமிராஜா சிலைக்கு மரியாதை

சிமென்ட் இல்லா கான்கிரீட் சாலை: அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்களுக்கு காப்புரிமை

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் தொடா் போராட்டம் வாபஸ்

உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பினா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


