வீடுகளுக்குள் தேங்கிய சகதியை அகற்றும் பணி
கடலூரை அடுத்த குண்டு உப்பளவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டினுள் தேங்கிய சேறும், சகதியை மாணவா் மற்றும் வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை அப்புறப்படுத்தினா்.

கடலூா் ஒன்றியம், குண்டு உப்பளவாடியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா், இந்திய மாணவா் சங்கத்தினா்.









