தென்பெண்ணை ஆற்றில் வெள்ள தடுப்புச் சுவா் கட்ட வேண்டும்: ஆட்சியரிடம் பாமக மனு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களைக் காக்க தென்பெண்ணையாற்றில் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்ட வேண்டும் என, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் பாமக சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.










