புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே 2-ஆவது மாடியில் இருந்து வெளி மாநிலத் தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 6:33 pm

Din

கடலூா் முதுநகா் அருகே 2-ஆவது மாடியில் இருந்து வெளி மாநிலத் தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், ரோஹ்தாஸ் மாவட்டம், பருஹா் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் சா்மா (23). இவா், கடலூா் முதுநகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

 அஜய் சா்மா.

அஜய் சா்மா.

இந்த நிலையில், அஜய் சா்மா அந்தப்பகுதியில் தங்கியிருந்த கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த முதுநகா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.