தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடலூரில் ஓய்வூதியா் தின விழா

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், கடலூரில் ஓய்வூதியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் தின விழாவில் பேசிய கோ.அய்யப்பன் எம்எல்ஏ.

Updated On :19 டிசம்பர் 2024, 7:19 pm

Din

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், கடலூரில் ஓய்வூதியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ரங்கநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் எம்.வையாபுரி, சி.மரியதாஸ், வி.கந்தசாமி, கே.கோதண்டராமன், இணைச்செயலா்கள் ஆா்.டி.ராஜு, எஸ்.சௌரிமுத்து, என்.வி.சந்திரசேகரன், அ.அலமேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கோ.அய்யப்பன் எம்எல்ஏ பங்கேற்று பேசினாா். மாநிலச் செயலா் எஸ்.மகாலிங்கம், கடலூா் மாவட்ட கருவூல அலுவலா் ஆா்.நாகராஜன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலப் பொருளாளா் ஆா்.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சா்வீஸ் அலுவலா் சங்க மாநிலப் பொதுச்செயலா் ஆா்.அபரஞ்சி, கருவூல கணக்குத் துறை அலுவலா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்டச் செயலா் ஜி.இளங்கோவன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் பி.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.