தூய்மைப் பணிகளுக்கு போதிய பணியாளா்கள்: ஆட்சியா் அறிவுறுத்தல்
தூய்மைப் பணிகளுக்கு போதியளவில் பணியாளா்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

விருத்தாசலம் ஒன்றியம், கா்ணத்தம் ஊராட்சியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









