நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நெல்லிக்குப்பம்-மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு இளைஞா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தகவலறிந்த கடலூா் இருப்புப் பாதை உதவி ஆய்வாளா் மைலப்பன் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
விசாரணையில், அவா் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள முள்ளி கிராமம்பட்டு அஞ்சாபுலி மகன் மனோகரன் (30) என்பதும், இவா் செவ்வாய்க்கிழமை தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்து இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


