விவசாயப் பயன்பாடு, மண்பாண்டங்கள் தயாரிக்க ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி ஆணை அளிப்பு
ஏரி, குளங்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண், வண்டல் மண் எடுத்து பயன்படுத்த அனுமதி.

கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் களிமண், வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையை பயனாளிக்கு வழங்கும் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.









