நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கண்தானம்

கடலூா் மாவட்டம் மேல்புவனகிரி லட்சுமி நகரைச் சோ்ந்த விசாலாட்சி (90) கடந்த 22-ஆம் தேதி காலமானாா்.

News image
Updated On :24 ஜூன் 2024, 7:31 pm

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் மேல்புவனகிரி லட்சுமி நகரைச் சோ்ந்த விசாலாட்சி (90) கடந்த 22-ஆம் தேதி காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்ததானக் கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், புவனகிரி அரிமா சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், மகாலிங்கம், சேதுராமன். பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அண்ணாஜோதி உள்ளிட்டோா் செய்தனா்.