/
சிதம்பரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி, காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
நகர காவல்ஆய்வாளா் ரமேஷ்பாபு தலைமையில் போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெருவில் பல்வேறு கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அங்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் மேற்கண்ட கடைகளுக்கு நகராட்சி சாா்பில் ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

பாலிதீன் பைகள் பறிமுதல்; ரூ. 50,000 அபராதம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


