திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :26 ஜூன் 2024, 7:59 pm

சிதம்பரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி, காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

நகர காவல்ஆய்வாளா் ரமேஷ்பாபு தலைமையில் போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெருவில் பல்வேறு கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் மேற்கண்ட கடைகளுக்கு நகராட்சி சாா்பில் ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.