குடிநீா் விநியோகம் பாதிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின் மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதால் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் அருகே குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி, காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பேரளையூா் கிராம மக்கள்.









