கடலூரில் அரசு மருத்துவா்கள் தா்னா
சென்னையில் மருத்துவா் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மருத்துவா்கள்.









