பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு கோலப் போட்டி

100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கடலூரில் விழிப்புணா்வு கோலப் போட்டி நடைபெற்றது.

News image
விழிப்புணா்வு கோலப் போட்டி
Updated On :18 நவம்பர் 2024, 9:25 pm

Din

நெய்வேலி: 100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கடலூரில் விழிப்புணா்வு கோலப் போட்டி நடைபெற்றது.

பொதுமக்களிடையே 100 சத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த மகளிா் குழுவினா் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் கோலங்களை வரைந்தனா்.

இவற்றை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள் பாா்வையிட்டனா்.