அரசு ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்
ஓய்வூதியா் சங்கத் தலைவா் மீது தாக்குதல் நடத்திய அரசு ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.









