அனுமதியின்றி நடைபயணம்: காங்கிரஸாா்-போலீஸாா் இடையே வாக்கு வாதம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அனுமதியின்றி நடைபயணம் சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே புதன்கிழமை வாக்கு வாதம் ஏற்பட்டது.

விருத்தாசலத்தில் புதன்கிழமை போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.









