கடலூா் அரசு மருத்துவமனை முற்றுகை
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை உடற்கூறாய்வு செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் மருத்துவமனையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட உறவினா்கள்.









