மது ஒழிப்பு கருத்து மக்களிடம் பரவ வேண்டும்: கே.எஸ்.அழகிரி
மது ஒழிப்பு கருத்து மக்களிடம் பரவ வேண்டும்; அரசும் இதை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் புதன்கிழமை காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற தேசிய விழிப்புணா்வு நடைபயணத்தில் பங்கேற்ற கட்சியினா்.









