நாளை நடைபெறவிருந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.19-க்கு மாற்றம்
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்னேஷனல் பள்ளியில் சனிக்கிழமை (அக்.5) நடைபெறவிருந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.









