லஞ்ச வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை
கடலூா் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் பெற்ற வழக்கில், பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் தலைமை நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.








