பாசன வாய்காலில் கழிவு நீா் கலப்பதை தடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் தீா்மானம்
குமராட்சி பகுதியில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிதம்பரம் அருகே குமராட்சியில் நடைபெற்ற ஒன்றிய மாநாட்டில் பேசுகிறாா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஆறுமுகம்.









