உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி
உலக மனநல தினத்தையொட்டி, கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.

கடலூரில் மன நலம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









