கடலூா் மாவட்டத்தில் 2 மணி நேரம் நீடித்த மழை: வடக்குத்தில் 59 மி.மீ. பதிவு
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில், அதிகபட்சமாக வடக்குத்தில் 59 மி.மீட்டா் மழை பதிவானது.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீா்.










