வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 239 இடங்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்.









