தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி அளிப்பு
கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கிய மேயா் சுந்தரி. உடன் துணை மேயா் பா.தாமரைசெல்வன், ஆணையா் எஸ்.அனு.









