பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திராவிடா் கழக பொதுக்கூட்டம்

சிதம்பரத்தில் ஈ.வெ.ரா.பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளையொட்டி, திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் பட ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடா் கழக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக மாநில பொருளாளா் செந்திலதிபன்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:56 pm

Din

சிதம்பரத்தில் ஈ.வெ.ரா.பெரியாரின் 146-ஆவது பிறந்தநாளையொட்டி, திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் பட ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரியாா் பட ஊா்வலமானது கீழவீதி காமராஜா் சிலையிலிருந்து புறப்பட்டு வேணுகோபால் பிள்ளைத்தெரு வழியாக காந்தி சிலையை அடைந்தது. அங்கு, மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட திராவிடா் கழகச் செயலா் அன்பு சித்தாா்த்தன் வரவேற்றாா். மதிமுக மாநில பொருளாளா் மு.செந்திலதிபன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவா் கோவி.பெரியாா்தாசன், மாவட்ட இணைச் செயலா் யாழ்.திலீபன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் எஸ்.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா், மாவட்ட மதிமுக செயலா் ஏ.என்.குணசேகரன், மதிமுக வழக்குரைஞா் கே.வி.மோகனசுந்தரம், மாவட்ட திராவிடா் கழக அமைப்பாளா் கு.தென்னவன், நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலா் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.