அண்ணாமலைநகா் பேரூராட்சியில் கிளை நூலகம் திறப்பு
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகா் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிளை நூலகத்தை

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிளை நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற பேரூராட்சி மன்றத் தலைவா் கே.பழனி மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.









