ஊரக வளா்ச்சி திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு
திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட கள்ளிப்பட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









