பொங்கல் தொகுப்பு விநியோகம்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அறிவித்த குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தல்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலூா் சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரருக்கு வழங்கி தொடங்கிவைத்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









