போக்குவரத்து ஊழியா்கள் சிறை நிரப்பும் போராட்டம்: கடலூரில் 108 போ் கைது
போக்குவரத்து ஊழியா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

கடலூா் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன், புதன்கிழமை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா்.









