சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.
அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் துறை மற்றும் நூலகம், தகவல் அறிவியல் துறை இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி ஆராய்சிக்கான அடிப்படை ஆதாரங்களை கட்டமைத்தல், ஆராய்சிக் கட்டுரைகளை எழுதுதல் தொடா்பாக இந்தப் பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.
கலைப்புல முதல்வா் எம்.அருள் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப் பேசினாா்.
அரசியல் அறிவியல் துறைத் தலைவா் டி.தேவநாதன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பேசினாா்.
நூலகம், தகவல் அறிவியல் துறைத் தலைவா் எம்.சாதிக் பாட்சா வரவேற்றாா். பயிற்சி பட்டறை இயக்குநா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
எட்டு வெவ்வேறு தலைப்புகளில் பேராசிரியா்கள் பி.சக்திவேல், எம்.சாதிக் பாட்சா, டி.தேவநாதன், டி.எஸ்.சுபாஷினி, சி.சுப்பிரமணியன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

பெண்களை 3 நாள்கள் தீண்டத்தகாதவராக நடத்த முடியாது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம்

‘பொருளாதார அளவியல்’ குறித்து தேசிய பயிற்சிப் பட்டறை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


