நெய்வேலி: கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, கல்லூரி முதல்வா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூா் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 20 இளநிலை பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க கல்லூரியில் இலவச இணைய மையம் செயல்படுகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆா்.ராஜேந்திரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









