தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கடலூா் அரசுக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

டலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

News image
நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
Updated On :12 மே 2025, 8:29 pm

Din

நெய்வேலி: கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, கல்லூரி முதல்வா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 20 இளநிலை பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க கல்லூரியில் இலவச இணைய மையம் செயல்படுகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆா்.ராஜேந்திரன்.