மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கடலூா் அரசுக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

டலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

News image

நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :13 மே 2025, 1:59 am IST

நெய்வேலி: கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, கல்லூரி முதல்வா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 20 இளநிலை பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க கல்லூரியில் இலவச இணைய மையம் செயல்படுகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆா்.ராஜேந்திரன்.