லாரியில் நெல் மூட்டைகள் முளைத்த விவகாரம்: இளநிலை ஆய்வாளா் பணி இடை நீக்கம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சேமிப்புக் கிடங்கில் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்த சம்பவம் தொடா்பாக, தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளா் வியாழக்கிழமை பணி இடை நீக்கம் செய்யப்பட்டாா்.












