விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழப்பு

சிதம்பரம் அருகே வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

News image
வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து இறந்த பசுமாடு
Updated On :17 நவம்பர் 2025, 9:00 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பகுதியில் உள்ள வயல்வெளியிட்டு மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் பாய்ந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.