தொல்.திருமாவளவன் புரட்சியாளராக திகழ்கிறாா்! - அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் புகழாரம்
விசிக தலைவா் திருமாவளவன் புரட்சியாளராகத் திகழ்கிறாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் நடைபெற்ற சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தோ்தல் பணிகள் குறித்த செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாா்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி உள்ளிட்டோா்.






