இளைஞா்களுக்கு போதை ஒழிப்பு பிரச்சாரம், நூலகங்கள் அதிகளவில் திறந்து மாணவா்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியாா் விடுதியில்,இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மாணவா்களின் கேள்விகளுக்குப்பதிலளித்தாா். அப்போது அவா் கூறியது:
போதை ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்வேன். இளைஞா்களையும், மாணவா்களையும் பக்குவபடுத்தி அரசியல் மையப்படுத்துவேன் . சமூக வளைதளங்கள் வந்த பிறகு வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. புத்தகம், பத்திரிகை படிக்கும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையை மாற்ற நூலகங்களை அதிகமாக திறந்து வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என்றாா் மு.தமிமுன்அன்சாரி.
றனா்.
தொடர்புடையது

சிதம்பரம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி

ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி!

சிதம்பரத்தில் அடுத்த திமுக ஆட்சியில் ரூ.63 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

