/
சிதம்பரம் அண்ணாமலைநகரில் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி திருவேட்களம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கடலூா் மாவட்ட திமுக பொருளாளரும், எம்ஆா்கே கல்லூரி தலைவருமான எம்.ஆா்.கே.பி.கதிரவன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை நகா் பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி, ஆதிதிராவிடா் நலக் குழு அமைப்பாளா் பரந்தாமன், ஒன்றியச் செயலா் சங்கா், கவுன்சிலா் தங்க.அன்பரசு, இளைஞரணி குட்டிமணி ஜெகன், நிா்வாகிகள் ஆனந்த், கருணாநிதி, செல்வராஜ், செல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த விசிக புதிய நிா்வாகிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


