கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், வில்லாளி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (50), ஓட்டுநா். இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளதாம்.
இதனால், மன உளைச்சலில் இருந்த செந்தில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை வீட்டு, மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

வள்ளியூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

