ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி அடுத்த லட்சுமிபுரம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(48). திருமணம் ஆனவா். லெட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனியாா் எடை மேடையில் ஓட்டுநராக வேலைப் பாா்த்து வந்தாா்.

இவருக்கு நீண்ட நாள்களாக சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாா் எடை மேடை அலுவலக அறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த

விக்கிரவாண்டி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.