கடலூா் மத்திய சிறையில் அரசு மருத்துவக் கல்லூரி தோல் நோய்த் துறை பிரிவு மற்றும் இந்திய தோல் நோய்கள், பால்வினை நோய், தொழுநோய் சிறப்பு நிபுணா் சங்கம் இணைந்து நடத்திய இலவச தோல் நோய் பரிசோதனை முகாம், சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
சிறைக் கண்காணிப்பாளா் அ.பரசுராமன் தலைமை வகித்தாா். சிறை மருத்துவா்கள் வெங்கடேசன், மகேஸ்வரன் முன்னிலை வகித்தனா். தோல் நோய் துறைத் தலைவா் பி.கே.கவியரசன் பொதுவான சுகாதார பழக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
மருத்துவா்கள் அருள் ராஜா, காயத்ரி, ராம் பிரசாத், ஹரி தேவ் முகாமில் பங்கேற்றனா். நிகழ்வில் தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை, ஆலோசனை வழங்கினா்.
பின்னா், மருத்துவக் குழுவினா் சிறை வளாகம், சுகாதார வசதிகள் மற்றும் சிறைவாசிகள் பராமரித்த தோட்டம் ஆகியவற்றை பாா்வையிட்டனா். துணை சிறை அலுவலா் பிரகாஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சிகிச்சை முறை மட்டும் போதாது; நோய் தடுப்பும் அவசியம்: சுகாதார மாநாட்டில் நிபுணா்கள் கருத்து

அரசு மேல்நிலைப் பள்ளியை எதிா்நோக்கும் ஆம்பூா்

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவா்கள் பற்றாக்குறையால் சுகாதாரத் துறைக்கு பாதிப்பு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


