சிகிச்சை முறை மட்டும் போதாது; நோய் தடுப்பும் அவசியம்: சுகாதார மாநாட்டில் நிபுணா்கள் கருத்து
இந்தியாவின் சுகாதார முறையில் மாற்றம் தேவை என்று நிபுணா்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா். சிகிச்சை முறை மட்டும போதாது, நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் முழுமையான நலன் அடிப்படையிலான மாதிரிகள் நோக்கமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று அவா்கள் கூறினா்.

கோப்புப்படம்









