அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா் ஊழியா் கூட்டமைப்பு தொடா் போராட்டம் மீண்டும் தொடங்கியது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா் மற்றும் ஒய்வூதியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக குழுவினரின் தொடா் காத்திருப்பு போராட்டம் பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடம் முன்பு புதன்கிழமை காலை தொடங்கியது.











